இறுகப் பற்றுதலா?இறுக்கிப் பிடித்தலா?


கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன் " இலக்கிய பொன்விழாவும் , மலர் வெளியீடும்" இன்று ஞாயிற்றுக்கிழமை (10-03-2019) மீனோடைக்கட்டு- அட்டாளைச்சேனை "Al-zakki" மண்டபத்தில் முன்னாள் வெளிநாட்டு தூதரக அதிகாரி Al.Haj M.Siraj Ahamed தலைமையில் இடம்பெற்றது. 



பிரதம அதிதியாக நகரத்திட்டமிடல்,நீர் வழங்கல் மற்றும் ,உயர்கல்வி அமைச்சர்- கெளரவ Al.Haj Rauff Hakeem அவர்களும், விசேடஅதிதியாக முன்னாள் அமைச்சர் Al.Haj.A.L.M, Athaullah அவர்களும், கெளரவ அதிதியாக பாராளுமன்ற மன்ற உறுப்பினர் கெளரவ Al.Haj A.L.M.Nazeer அவர்களும், மற்றும் பலர் - இலக்கிய அதிதிகளாகவும், முன்னிலை அதிதிகளாகவும், சிறப்பதிதிகளாகவும்,சிறப்பித்தனர்.