அக்கரைப்பற்றில், வீதி விபத்தினால்,, கடுங்காயமுற்ற ஒய்வு நிலை வங்கியாளர்- காரி மறைவு



அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் சிறுவர் ஒருவர் செலுத்திய மோட்டார் சைக்கிளினால், விபத்துக்குள்ளான    அக்கரைப்பற்றைச் சேர்ந்த   Mohamed Quare Atham Lebbai  ஏ.எல்.எம். காரி Rtd. BOC officer  பெற்ற வங்கியாளர்,Mohamed Quare Atham Lebbai  ஏ.எல்.எம். காரி Rtd. BOC officer காலமானார்.

இவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில், கடந்த ஒரு மாத காலமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.கடந்த. வாரம் இவர் அம்பாரை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தடிருந்தார்.

அங்கு அதி தீவிர அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இவர் அனுமதிக்கப்பட்டுமிருந்தார்.

இவர் ஜெவ்பர் Dr இன் மருமகனும், Elens Trade எம்.ஐ.எம். யெஹியாவின் மச்சானும்

சியாட், நஜாத் Najath Quare 

Najath Mqm 

Najath Quare சாஜித், இம்டாட் ஆகியோரின் தந்தையும்மசூர் Rtd. MA DS Office 

மர்ஹூம் முபஷ்ஷிர் விவாக பதிவாளர் ஆகியோரின் சகோதரரும்

மர்ஹும் Jamaldeen master Rtd. Principal

எஸ்எம். ஆமீன் Rtd. SSO ஆகியோரின் மைத்துனரும்

Fairoos Mjm Nursing Officer

Jamaldeen Azaath

Ameen Riyadh MC Akp ஆகியோரின் தாய்மாமாவும் ஆவார்.


ஜனாஸா தற்பொழுது அம்பாறை வைத்தியசாலையில் உள்ளது.


Rikas Ahamed