அக்கரைப்பற்றில், வீதி விபத்தினால்,, கடுங்காயமுற்ற ஒய்வு நிலை வங்கியாளர்- காரி மறைவு



அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் சிறுவர் ஒருவர் செலுத்திய மோட்டார் சைக்கிளினால், விபத்துக்குள்ளான    அக்கரைப்பற்றைச் சேர்ந்த   Mohamed Quare Atham Lebbai  ஏ.எல்.எம். காரி Rtd. BOC officer  பெற்ற வங்கியாளர்,Mohamed Quare Atham Lebbai  ஏ.எல்.எம். காரி Rtd. BOC officer காலமானார்.

இவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில், கடந்த ஒரு மாத காலமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.கடந்த. வாரம் இவர் அம்பாரை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தடிருந்தார்.

அங்கு அதி தீவிர அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இவர் அனுமதிக்கப்பட்டுமிருந்தார்.

அக்கரைப்பற்று 2ஆம் குறிச்சி, பட்டினப் பள்ளி வீதியைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற இலங்கை வங்கி (Bank of Ceylon) அலுவலரான

ஏ.எல்.எம். காரி அவர்கள்

இன்று அம்பாறை வைத்தியசாலையில் வபாத்தாகியுள்ளார்.இவர் திருமதி பரீதா இஸ்மாயில்  அவர்களின் அன்புக் கணவரும்,மர்ஹூம்  Dr. Jahfer Ismail மருமகன்ஸியாத் (சவூதி அரேபியா)நஜாத்சாஜித் (சவூதி அரேபியா) இம்தாத் (சவூதி அரேபியா)ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.


இவர் மர்ஹூம் ரபியுதீன் அவர்களினதும், மர்ஹூம் முபஷ்ஷிர் (former Registrar) அவர்களினதும் சகோதரரும், நிஸார் (மாஸூர், ஓய்வுபெற்ற C.C.) அவர்களின் சகோதரரும் ஆவார்.


மேலும், மர்ஹூமா மஸயீனா (திருமதி ஜமால்தீன்) அவர்களினதும், நசீரா அவர்களினதும் சகோதரரும் ஆவார்.

இவர் Ameen S.S.O. அவர்களின் மச்சானும்,

RDHS பைரூஸ் மற்றும் Sober சறுக் அவர்களின் மாமாவும் ஆவார்.


அத்துடன், Elens Trade உரிமையாளர் எம்.ஐ.எம். யெஹியா அவர்களின் மச்சானும் ஆவார்.


அல்லாஹ் (ஸுப்ஹானஹு வதஆலா) மர்ஹூமின் பாவங்களை மன்னித்து, அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனப் பதவியை வழங்குவானாக.

ஆமீன்.


 ஜனாஸா மற்றும் நல்லடக்க விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.