துருக்கியின் சுமார் 40 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியானது,இலங்கையின் தீவிரவாத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுவதாக ஞானசார தேரர் ஹிரு தனியார் தொலைக்காட்சியில் தெரிவித்த கருத்தானது உண்மைக்குப் புறம்பான கூற்றென துருக்கிய துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment