"புத்தரின் பாதை புரியாத பிக்குகள்"



බුදුන් වහන්සේ යනු තමන් ඝාතනය කරන්නට ආ දේවදත්තට පවා විහාරස්ථානය තහනම් නොකළ උත්තම පුරුෂයෙකි. ඒ උතුම් භාවිතාව තේරුම් නොගත් මෝඩ වහන්සේලා නිදුක් වෙත්වා. නිරෝගී වෙත්වා.  සුවපත් වෙත්වා. දුකින් මිදෙත්වා. !

தம்மைக் கொல்ல வந்த தேவ­தத்­த­ருக்­குக்­கூட விகா­ரையை புத்­த­பெ­ருமான் தடை செய்­ய­வில்லை. அந்த உன்­ன­த­மான பாதையை புரி­யாத  முட்டாள் தேரர்கள் துன்­பத்திலிருந்து நீங்கி சுகம்­பெ­றட்டும். கவ­லை­யி­லி­ருந்து நீங்­கட்டும் என்று அமைச்சர் மங்­கள சம­ர­வீர குறிப்­பிட்­டுள்ளார்.

தனது டுவிட்டர் பக்­கத்தில் இட்­டுள்ள பதி­வி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

கம்­பஹா மாவட்ட விகா­ரை­களில் அமைச்­சர்­க­ளான ராஜித சேனா­ரத்ன, மங்­கள சம­ர­வீர மற்றும் சதுர சேனா­ரத்ன எம்.பி. ஆகியோர் நிகழ்­வு­களில் கலந்­து­கொள்­ளக்­ கூ­டா­தென கம்­பஹா மாவட்ட சங்க சபை தீர்­மானம் நிறை­வேற்­றி­யுள்ள நிலையில் அமைச்சர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.