சாரி அல்லது ஒசாரி மாத்திரம் அணிய வேண்மென்ற சுற்று நிருபம் இடை நிறுத்தம்


அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்றறிக்கை இடை நிறுத்தப் பட்டது.இது தொடர்பாக ஹர்சா.டி.சில்வா எம்.பி. தமது ருவிற்றர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.