சாரி அல்லது ஒசாரி மாத்திரம் அணிய வேண்மென்ற சுற்று நிருபம் இடை நிறுத்தம் June 02, 2019 அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்றறிக்கை இடை நிறுத்தப் பட்டது.இது தொடர்பாக ஹர்சா.டி.சில்வா எம்.பி. தமது ருவிற்றர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment