கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக கே.எச் சுஜீத் பிரியந்த பதவியேற்றார் .
ஏற்கனவே பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஜெ.கே.எஸ்.கே.ஜெயநித்தி இடமாற்றம் சென்றுள்ள நிலையில் புதிய
பொலிஸ் பொறுப்பதிகாரியாக கே.எச் சுஜீத் பிரியந்த இன்றைய தினம் (02) கல்முனை தலைமையக பொலிஸ் காரியாலயத்தில் பதவியேற்ப்பு இடம்பெற்றது
ஏற்கனவே பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஜெ.கே.எஸ்.கே.ஜெயநித்தி இடமாற்றம் சென்றுள்ள நிலையில் புதிய
பொலிஸ் பொறுப்பதிகாரியாக கே.எச் சுஜீத் பிரியந்த இன்றைய தினம் (02) கல்முனை தலைமையக பொலிஸ் காரியாலயத்தில் பதவியேற்ப்பு இடம்பெற்றது


Post a Comment
Post a Comment