அரசியல்வாதிகளே! கண்கள் குளமாகவில்லையா ?




M.RISHAN SHAREEF
@Rishan_s.
இலங்கையில் பலாங்கொடைக்கும் ஹம்பேகமுவக்கும் இடையிலான எல்லைக்கிராமம்.

குறித்த  மக்கள் இவ்வாறுதான் தினமும் வளவை கங்கையைக் கடந்து பாடசாலைக்கும், வைத்தியசாலைக்கும்,சென்று வருகிறார்கள்.அனைத்து தெருக்களையும் அபிவிருத்தி செய்து விட்டதாக மார்தட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகளின் பார்வைக்கு இப் படங்கள்