மருத்துவப் பேராசான் காலோ பொன்சேகா காலமானார்


பேராசிரியர் காலோ பொன்சேகா காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இலங்கை வைத்திய சபையின் முன்னாள் தலைவரான அவர் தனது 86 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

இன்று மதியம் தனது வீட்டில் வைத்து அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் வரையில் அவர் இலங்கை வைத்திய சபையின் தலைவரான கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.