காத்தான்குடி-03, மெத்தைப்பள்ளி வித்தியாலய வீதி என்னும் முகவரியைச் சேர்ந்த ஜனாப். MYL. இக்பால் (றைவர், வயது-53) அவர்கள் இன்று (14) சனிக்கிழமை வபாத்தானார்கள்.
இன்னாலில்ழாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.
சம்மேளன நலன்புரி அமைப்பின் முன்னாள் தலைவர் மௌலவி மன்சூர் பலாஹி அவர்களின் சகலனும், முன்னாள் நகரசபை உறுப்பினர் அல்ஹாஜ் AM. ஹயாத்து முஹம்மது JP அவர்களின் மருமகனும் (சகோதரியின் மகன்) ஆவார்கள்.
ஜனாஸா தொழுகை இன்ஷா அழ்ழாஹ் இன்று மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து முஹைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெறும்.
(தகவல்: பாரூக் ஹாஜியார்)
Post a Comment
Post a Comment