பிரதமர் ரணில் வாக்களித்தார்



இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலில் இன்று பிரமதர் ரணில் விக்ரமசிங்க கொழும்பில் வாக்களித்தார்.