வேரஹெரவில் ஜனாதிபதி






ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஷ வேரஹெரவில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை தற்போது மேற்கொண்டுள்ளார்.
இரண்டு வார காலத்திற்குள் இணையத்தினுள முறையான ஒழுங்கு முறையொன்றை நிறுவுமாறு அங்கு ஜனாதிபதி வேண்டுதல் விடுத்தார்.