விபத்து காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல்



இராஜகிரிய மேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றின் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.