ஊரடங்கை மீறிய 22 பேர் கைது



தகுந்த காரணங்களை முன்வைக்காமல்  வீதியில் நட மாடிய சுமார் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.