தனி நபர் போராட்டம்


மலையக மக்களுக்கான உரிமைகளை பெற்றுகொடுக்குமாறு வலியுறுத்தி, மட்டக்களப்பு ஒளவையார் சிலைக்கு முன் இளைஞர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்