நீண்ட நேரம் காணாத இந்த சிறுவனை வீட்டார் தேடியபோது அவர் கிணற்றில் வீழ்ந்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
சடலம் முல்லைத்தீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீண்ட நேரம் காணாத இந்த சிறுவனை வீட்டார் தேடியபோது அவர் கிணற்றில் வீழ்ந்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
சடலம் முல்லைத்தீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment
Post a Comment