கம்பஹா என்பது,இலங்கையின் பெரு நிலப்பரப்புக்களில் ஒன்று


 


இன்று (21) இரவு 10 மணி முதல் திங்கட் கிழமை காலை 5 மணி வரையில்

கம்பஹா மாவட்டம் முழுவதிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்