#Breaking; இலங்கையில் இன்று கொரொனா தொற்றினால் 5 பேர் உயிரிழப்பு



கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.