கொழும்பு – 11 பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஆண் ஒருவரும் களனியைச் சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவரும் உயிரிந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவரும் கொவிட் -19 காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக அறிய வருகிறது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக உயர்வடைந்துள்ளது.
Post a Comment
Post a Comment