#COVID19LKA ,இதுவரையில் 445 பேர் உயிரிழப்பு



 இன்றைய தினம் (21) மேலும் 10 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.


இதனடிப்படையில், நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 445 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.