ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் மக்கள் அவசரகால நிலை நிலவுவதால், பொது மக்களின் பாதுகாப்பு, அமைதி மற்றும் வழங்கல், சேவைகளைப் பாதுகாத்தல் ஆகியனவற்றை பேணுவதற்காக இந்த அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் அதிகாரங்கள் இதனூடாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment