கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபைக்கு அனுமதி




 


நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் சராசரியாக 75 சதவீத கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.