கல்முனை RDA இனது கவனத்திற்கு



 


பணிவாக வேண்டுகிறேன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை முன் காணப்படும் வீதி சமிக்ஞையின் பாதை கடப்பதற்கான சமிக்ஞை தொடர்ந்து சிவப்பு கலரில் உள்ளது.

 இதனால் பாதை கடப்பதற்காக பாதசாரிகள் சிரமப்படுகின்றனர். கடந்த ஒரு வாரமாக உள்ளது