களுவாஞ்சிக்குடி மாணவர்களுக்கான விழிப்புணர்வு



 


156 வது தேசிய வாரத்தை முன்னிட்டு களுவாஞ்சிக்குடி பொலிஸாரினால்  விழிப்புணர்வு நிகழ்வு  ஏற்பாடு செய்யப்பட்டது.

இந் நிகழ்வில் வளவாளராக  களுவாஞ்சிக்குடி நீதிமன்ற சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் க. புவனேந்திரன் கலந்து கொண்டார்.