விழும் நிலையில், மருதமுனை வெளிச்ச வீடு!



 1


8 வருடத்திற்கு முன் முன்னாள் அமைச்சர் ஷேகுஇஸ்ஸதீனால் அமைக்கப்பட்ட  மருதமுனை வெளிச்ச வீடு கடல்அரிப்பால் பாதிக்கப்பட்டு விழும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. அதனை காப்பாற்ற பொதுமக்கள் அதிகாரிகள் அங்கு கூடி மண் மூடைகளை அடுக்குவதைக் காணலாம்.