தீ பரவல்





 ஏறாவூரில் மூன்று மாடி கட்டிடத்தில் தீ பரவல்

ஏறாவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள "Kids Land" எனும் வர்த்தக நிலையம் அமைந்துள்ள மூன்று மாடி கட்டிடத்தில் இன்று (28) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
மின்னொழுக்க காரணமாகவே இத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தீயை அணைப்பதற்காக மட்டக்களப்பிலிருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயினை அனைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.