புலஸ்தினி மகேந்திரன், உயிரழந்துள்ளார்



 



சாய்ந்தமருதில் 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்பில் புலஸ்தினி மகேந்திரன் என்கிற சாரா ஜெஸ்மின் உயிரிழந்துள்ளதாக மரபணு பரிசோதனையில் தெரியவந்துள்ளது.