#Breaking.8 பேர் வைத்தியசாலையில் அனுமதி




 


கொழும்பு துறைமுகத்தின் குறுக்கே செல்லும் அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணியில் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் அனுமதியின்றி பிரவேசித்த சிலர் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்