வானிலை தொடர்பான முன்னறிவிப்பு




 


நாட்டில் உள்ள பிரதான நகரங்களுக்கு இன்று (19) பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்                        


அனுராதபுரம் - அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும்.


மட்டக்களப்பு - அடிக்கடி மழை பெய்யும்.


கொழும்பு - பிரதானமாக சீரான வானிலை.


காலி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.


யாழ்ப்பாணம் - சிறிதளவில் மழை பெய்யும்.


கண்டி - பிரதானமாக சீரான வானிலை.


நுவரெலியா - பிரதானமாக சீரான வானிலை.


இரத்தினபுரி - பிரதானமாக சீரான வானிலை.


திருகோணமலை - அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும்.


மன்னார் - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.