கூழாவடிச்சேனை பகுதியில், தாக்கப்பட்ட பெண்ணொருவர் உயிரிழப்பு




 


வாழைச்சேனை – கூழாவடிச்சேனை பகுதியில் நேற்றிரவு கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்ட பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது