மரமொன்று முறிந்து வீழ்ந்ததில்,மாணவர் ஒருவர் உயிரிழந்தார்



 


கம்பளை பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் வளாகத்தில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் 5 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்தார்