அபாய நிலைமை




 


கொஸ்லந்தை - மீரியபெத்தை - பட்டாவத்தை பகுதியில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாய நிலைமை உருவாகியுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.