தமிழகத்தில் உள்ள முகாம்களில் வாழும் இலங்கை அகதிகளுக்கு பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு பொது உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (14) மறுத்துள்ளது. அத்தகைய வழிகாட்டுதலைக் கோரும் பொது நல வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Post a Comment
Post a Comment