கைது!





 யாழ் கடற்பரப்பில் 22 இந்திய மீனவர்கள் கைது!

காங்கேசன்துறை, நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி அத்துமீறி மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 22 பேர் கைது, 3 விசைப்படகுகளும் கடற்படையால் பறிமுதல்.