வெல்லவாய சந்தியில்





வெல்லவாய சந்தியில் நேற்று காலை பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் குறைந்தது 11 பயணிகள் காயமடைந்துள்ளனர்.


ஐந்து பாடசாலை மாணவர்கள் மற்றும் சாரதி உட்பட காயமடைந்தவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சக்கரத்தில் பயணித்த போது ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக சாரதி பஸ்ஸின் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது