மஹா சிவராத்திரியின் தீபங்கள், ஆசிர்வாதமாக அமையட்டும்




 


மஹா சிவராத்திரியின் தீபங்கள் இந்து சமூகத்தின் உணர்வைப் பற்றவைப்பது போல், அனைத்து இலங்கைப் பிரஜைகளின் வாழ்விலும் ஒளியேற்றும் ஆசீர்வாதமாக இருக்கட்டும்.