அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்குள் மேலும பலர்




 


மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை ஆராய்ந்ததன் பின்னர், மேலும் ஒரு இலட்சத்து 82 ஆயிரத்து 140 குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.