ஓய்வுநிலை நீதிபதிகளை, அரச தனியார் துறைகளில் நியமிப்பதற்கு. கவலை வெளியீடு




 ஓய்வுபெற்ற நீதிபதிகளை, குறிப்பாக உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை, பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள பதவிகளுக்கு நியமிக்கும் அரசாங்கத்தின் முடிவு குறித்து வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு கவலைகளை எழுப்பியுள்ளது