அரச முறைப் பேரூந்துகள் குறைவு



 


உள்ளுராட்சித் தேர்தலை முன்னிட்டு, இபோச பஸ்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் மிகுந்த சிரமங்களை எதிர் கொள்கின்றனர்