இன்று இடம்பெற்ற விபத்தில் ஓர இளைஞர் கடுங்காயமுற்ஞள்ளார்.அவர் சென்ற மோட்டார் சைக்கிள் அடையாளங் காணப்பட்டுள்ளது.
அவரின் அடையாளம் இதுவரை உறுதியாக தெரியவில்லை.
👉 இந்த நபரை யாராவது அறிந்திருந்தால் தயவுசெய்து உடனடியாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் வழங்குங்கள்.
🙏 மனிதாபிமான அடிப்படையில் இந்த தகவலை அதிகமாக பகிர்ந்து, அவரின் குடும்பத்தினரிடம் சேர உதவுங்கள்.
#



Post a Comment
Post a Comment