கட்சி வேறாக இருந்தாலும் #மனிதம் நேசிக்கிறது .. #அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் சிவாஜி ஐயா வீட்டுக்கு இன்று சனிக்கிழமை சென்றுள்ளார்.
ஒரு #உண்மையை கூற வேண்டும் நேற்று #வெள்ளிக்கிழமை மாலை எனக்கு அமைச்சர் சந்திரசேகரன் தொலைபேசி எடுத்தார்.
#சிவாஜி அண்ணனுக்கு எப்படி முகநூல் போட்டுள்ள தொலைபேசி தொடர்பு எடுத்தேன் தொடர்பு கொள்ள முடியவில்லை நம்பர் ஏதேனும் மாற்றிவிட்டாரா என கேட்டார்.
அன்று மாலை #பார்த்தீபன் அண்ணா சென்று வந்ததை முகநூல் பார்த்தேன் தொடர்பு கொண்டு கேட்டேன் ஏன் சிவாஜி ஐயாவின் தொலைபேசி இயங்கவில்லை என.
#Charge இல்லை நான் சென்ற பின்னர் தான் போட்டுள்ளார் எடுங்கள் இயங்கும் என்றார்.
இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் கட்சி வேறுபாடுகள் இருந்தாலும் சக அரசில் வாதியின் #நோய் நிலை பற்றி கேள்வி உற்றதும் செல்ல வேண்டும் என்ற மனம் ஏற்பட்டது.
யாழில் #தமிழ் தேசியம் சார்ந்த பல அரசியல் வாதிகள் இன்னும் சிவாஜி ஐயாவை பார்க்க செல்லாத நிலையில் அரச கட்சி அமைச்சர் சென்றதை #கூறத்தான் வேண்டும்.
சிலர் பாராளுமன்றம் சென்றதால் கொழும்பில் நிக்கிறார்கள்.ஆனால் யாழில் நிப்பவர்கள்.
கட்சி வேறாக இருந்தாலும் #மனிதம் #நேசிக்கிறது.
#வாழ்த்துக்கள்..


Post a Comment
Post a Comment