காதல் என்பது குறித்த தினத்தில் மலரந்து ஏனைய தினங்களில் உதிர்வதல்ல.ஆதம் அவ்வா காலத்தில் இருந்தே மனதல் காதல் உருவாயிற்று-
இளைஞா் யுவதிகளை உசுப்பேத்தி நாடித் துடிப்பினை அறிய உதவும் தினம்.
ஒட்டு மொத்தில் இது ஒரு காசு உழைக்கும் தினம்-
ஊடகங்கள் இதனை ஊதிப் பெருக்கி, இளைஞா் யுவதிகளின் உதிரத்தையும் உறிஞ்சும் தினம்
இளையோர்களை ஊதாரிகள் ஆக்கும் தினம்

