கடலில் குளித்த ஏறாவூர் இளைஞா்கள் பரிதாப மரணம் March 04, 2016 இன்று மாலை பொத்துவில் கொட்டுக் கல்லில் குளித்ததுக் கொண்டிருந்த ஏறாவூர், இளைஞர்கள் இருவர் தவறி வீழ்ந்து மரணித்துள்ளர். இன்று ஜீம்ஆ தொழுகையின் பின்பு இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. Slider, Sri lanka