காலியில் மழைக்கு மத்தியில் மைத்திரி



கடுமையாக மழைக்கு மத்தியில் காலி சமனல மைதானத்தில்  ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில்  மே தின நிகழ்வு இடம்பெறுகின்றது. வரலாறு காணாத ஜன சமுத்திரத்துக்கு  மத்தியில் ஜனாதிபதி கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார்.