உடலம் மீட்பு June 29, 2016 அக்கரைப்பற்று, திருக்கோவில் வினாயகபுரத்தில், நேற்று மாலை மீன் பிடிக்கச் சென்ற நபர், குளத்தில் வீழ்ந்து, இன்று காலை அவரது உடலம் கண்டெடுக்கப்பட்டது. மரணித்தவர் 59 வயது மதிக்கத் தக்கவராகும்.அது மரண விசாரணையின் பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. Eastern, Slider, Sri lanka