கொழும்பு - கண்டி பிரதான பாதையில் பஸ்யால பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்தில், 37 பேர் படு காயமடைந்து வத்துபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.