“தாய் சேய் நல பராமரிப்பு”



திருகோணமலை  ரோட்டரி  கழகத்தின்  சார்பில், “தாய் சேய் நல பராமரிப்பு” திட்டத்தின் கீழ் , தென்னிந்திய  மருத்துவர்களின் அனுசரணையுடன் குழந்தையில்லா தம்பதிகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மேலதிக சிகிச்சைகள் தொடர்பான வழிகாட்டல்களும் நேற்று(27)வழங்கப்பட்டது.
“சென்னை ARC சர்வதேச கருத்தரிப்பு மையம்”  சார்பில் டாக்டர்கள்   திரு சரவணனும், திருமதி மஹாலக்ஷ்மி  அவர்களும் கலந்துக்  கொண்டார்கள். இக் கருத்தரங்கில் 90 க்கு மேற்பட்ட தம்பதிகள் கலந்து கொண்டு இருந்தனர். (படங்கள் - ஏ.எம்.ஏ.பரீத்)