யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் ட்ரயல் அட்பார் நீதிமன்றினால் 7 எதிரிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகளால் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டின் மீதான விசாரணையானது இன்றைய தினம் உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த மேன்முறையீட்டின் மீதான விசாரணையானது 5 நீதியரசர்களை உள்ளடக்கிய நீதியரசர்கள் குழுவினர் முன்னிலையிலேயே இடம்பெறவுள்ளது.


Post a Comment
Post a Comment