கருணாநிதியின் உடலுக்கு, இலட்சக் கணக்கானோர் அஞ்சலி






திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி சென்னையில் செவ்வாய்க்கிழமை, மாலை 6.10 மணியளவில் காலமானார். பொதுமக்கள் மற்றும் தலைவர்களின் அஞ்சலிக்கு அவரது உடல் புதன்கிழமை அதிகாலையில் ராjஜாஜி அரங்கத்துக்கு கொண்டு வரப்பட்டது.