திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி சென்னையில் செவ்வாய்க்கிழமை,மாலை6.10 மணியளவில் காலமானார்.பொதுமக்கள் மற்றும் தலைவர்களின் அஞ்சலிக்கு அவரது உடல் புதன்கிழமை அதிகாலையில் ராjஜாஜி அரங்கத்துக்கு கொண்டு வரப்பட்டது.
Post a Comment
Post a Comment