ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை இடைக்கால தடையுத்தரவு அமுலில் இருக்கும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டத்ரணிகள், சட்டமா அதிபர் ஆகியோரின் சமர்ப்பணங்கள் சற்று முன்னர் நிறைவுற்றுள்ளது.
Post a Comment
Post a Comment