சந்திப்பு



ஒஸ்லோ நகரின் பிரதி மேயர் கம்ஷாஜினி குணரத்னம் நேற்றுப் (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்